உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கிணங்க காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இன்று (12-04-2018) நமது PGBOA மற்றும் PGBWU சங்க தோழர்கள் கிளைகளில் கருப்பு பேட்ச் அணிந்து அறவழியில் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த அறப்போராட்டத்தில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட நமது தோழர்கள் அனைவருக்கும் செவ்வணக்கங்கள்.
மக்களின் இரத்தம் நம் இரத்தம்!
மக்களின் யுத்தம் நம் யுத்தம்!!