top of page

நமது வங்கியில் புதிதாய் பணிக்கு சேர்ந்த 93 அலுவலர்களை வரவேற்போம்!


இன்று நமது வங்கியில் 93 அலுவலர்கள் புதிதாய் பணிக்கு சேர்ந்துள்ளனர். பணிக்கு சேர்ந்த அனைவரையும் PGBOA வாழ்த்தி வரவேற்கிறது. அவர்கள் நமது வங்கியிலும் வாழ்க்கையிலும் மெம்மேலும் வளர நமது வாழ்த்துக்கள்!இன்று பணிக்கு சேர்ந்த தோழர்களில் 6 தோழர்கள் தலைமை அலுவலகத்திலும், 25 தோழர்கள் விருதுநகர் மண்டலத்திலும், 15 தோழர்கள் தஞ்சாவூர் மண்டலத்திலும், 30 தோழர்கள் சிவகங்கை மண்டலத்திலும், 14 தோழர்கள் தூத்துக்குடி மண்டலத்திலும், 3 தோழர்கள் திருநெல்வேலி மண்டலத்திலும் பணி நியமனம் பெற்றுள்ளனர். மண்டலம் வாரியாக பணிக்கு சேர்ந்த தோழர்களின் விபரம் வருமாறு:

தலைமை அலுவலகம்


திருநெல்வேலி மண்டலம்


தூத்துக்குடி மண்டலம்


தஞ்சாவூர் மண்டலம்


விருதுநகர் மண்டலம்


சிவகங்கை மண்டலம்

2 views0 comments

Comments


world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page